குஜராத்தில் இன்று காலை நில நடுக்கம்.. மக்கள் பீதி!
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: குஜராத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
நேபாளத்தில் கடந்த இரு வாரங்கள் முன்பு நடைபெற்ற பூகம்பத்தால் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் காயமடைந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவான நில அதிர்வால் பெரிய அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் நகரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications