பயந்து போகாதீர்கள்.. பாதுகாப்பு தருகிறோம்.. வெளி மாநில தொழிலாளர்களுக்கு குஜராத் அரசு வேண்டுகோள்
காந்திநகர்: குஜராத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று, பிற மாநில தொழிலாளர்களை, அம்மாநில உள்துறை அமைச்சர், பிரதீப் சிங் ஜடேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தில், 14 மாதமேயான பச்சிளம் பெண் குழந்தை பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவத்தையடுத்து, இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

குஜராத்தின் 5 மாவட்டங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, வெளி மாநில தொழிலாளிகள் அச்சத்தால், குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதீப் சிங் ஜடேஜா இன்று கூறுகையில, குஜராத்திற்கு பணிக்கு வந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இந்த விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளோம். 450க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்லோம். மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். எனவே தொழிலாளர்கள் குஜராத்திற்கு திரும்ப வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம். அதற்காக அப்பாவிகளை தாக்காதீர்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications