என் தற்கொலைக்கு மனைவியும், கள்ளக்காதலனுமே காரணம்... வீடியோ சாட்சியோடு கணவர் தற்கொலை
மும்பை: தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியும், அவரது கள்ளக்காதலனுமே தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என வீடியோவில் பதிவு செய்து வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மும்பை வாழ் கணவர் ஒருவர்.
மும்பை அக்ரிபடா பகுதியை சேர்ந்த 38 வயது ஓட்டுநர் சுனில் உக்டே. பெரும்பாலும் பணி நிமித்தமாக வெளியூரிலேயே சுனில் தங்கியதால், அவரது மனைவிக்கு அப்துல் எனும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சுனிலின் மனைவியைக் காணவில்லையாம். தன் மனைவி அவரது கள்ளக்காதலன் அப்துலுடன் தான் ஓடி விட்டார் என முடிவு செய்த சுனில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில், இவரது புகார் எற்றுக்கொள்ளபடாததால் மனமுடைந்து போனாராம் சுனில்,. மனைவியும் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார், காவலர்களும் தன்னை அவமானப் படுத்தி விட்டார்கள் என விரக்தியடைந்த சுனில் தற்கொலை முடிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால், தூக்கிட்டு கொள்வதற்கு முன், தனது துயரங்களை எல்லாம் ஒரு வீடியோவாக பதிவு செய்து உடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார் சுனில். அந்த வீடியோவில் அவரது மனைவி, மனைவியின் காதலர் அப்துல், புகாரை ஏற்றுக்கொள்ளாத போலீஸ் ஆகியோர் தான் தனது தற்கொலைக்கு காரணமென தெரிவித்துள்ளார் சுனில்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications