குருநாத் மெய்யப்பனுக்காக நான் எதுவும் செய்யப்போவது இல்லை: சீனிவாசன்
சென்னை: ஐபிஎல் பெட்டிங் வழக்கில் சிக்கிய மருமகன் குருநாத் மெய்யப்பனுக்காக தாம் எதுவும் செய்யப் போவது இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் நீங்கள் அவரிடம் தான் இதுகுறித்து பேசவேண்டும். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சட்டம் தன் கடமையை செய்யும்.

விளையாட்டுக்கு தொடர்பு இல்லை
அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கும் விளையாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவரோட வேலை
அவரது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவரது பொறுப்பு. அவருக்காக நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

மீண்டும் தேர்தலில் போட்டி
29-ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தின் போது நடக்கும் பிசிசிஐ. தலைவர் தேர்தலில் மீண்டும் நான் மீண்டும் போட்டியிடுவேன்.

பிசிசிஐ தலைவராகவே..
நீங்கள் என்ன நினைத்தாலும் அக்கூட்டத்தில் பி.சி.சி.ஐ.-யின் தலைவராகவே நான் கலந்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications