ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா இணையும்- ஒபாமாவிடம் மோடி ஒப்புதல் தெரிவித்தாக சொல்கிறார் சு.சுவாமி!
டெல்லி: ஈராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் இந்தியாவும் இணைய அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்திருப்பதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ்,. தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பில் இணைவதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார் என்று என்று சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Happy that Modi committed to Obama that India would join the anti-ISIS war. Now Indo-US good relations will reach new unprecedented heights.</p>— Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/status/516747287460978689">September 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரான போரில் இந்தியா இணையும் என்று ஒபாமாவிடம் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா - அமெரிக்க உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டும்.
இவ்வாறு சுவாமி கூறியுள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா நேற்று இரவு விருந்து அளித்தார். இருந்த போதிலும், சுப்ரமணியன் சுவாமியின் கருத்தை வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் மறுத்துள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications