அமெரிக்காவின் நெருக்கடி எதிரொலி: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் மத்திய அரசு?
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தக் கூடும்.
டெல்லி: அமெரிக்காவின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்தது அமெரிக்கா. இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என மிரட்டி வருகிறது அமெரிக்கா.

அமெரிக்கா கொடுத்து வரும் கடும் நெருக்கடியால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்தாலோ அல்லது நிறுத்த நேரிட்டாலோ நிலைமையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் ரிலையன்ஸ் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படும். மங்களூரு ரிபைனரீஸ், ஐஓசி ஆகியவையும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை












Click it and Unblock the Notifications