அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கக் கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி - 1 ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒடிஷா மாநில கடற்கரை பகுதியான பாலாசோர் அருகே வீலர் தீவில் அக்னி-1 ஏவுகணை இன்று காலை 9.30மணியளவில் சோதிக்கப்பட்டது. வங்கக் கடலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை தாக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்த சோதனைக்கான இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.
More From
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications