இந்தியத் தூதர் கைது மிகக் கடுமையானது.. சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியத் தூதர் தேவ்யானி கைது விவகாரத்தை இந்திய அரசு மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் சீரியஸானது. இதை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே நடத்தப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவமானகரமான செயல் இது. அமெரிக்க அதிகாரிகள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை எப்படி அணுக முடியுமோ அந்த வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்துள்ளது என்றார் குர்ஷித்.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications