இந்தியத் தூதர் கைது மிகக் கடுமையானது.. சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியத் தூதர் தேவ்யானி கைது விவகாரத்தை இந்திய அரசு மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் சீரியஸானது. இதை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே நடத்தப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவமானகரமான செயல் இது. அமெரிக்க அதிகாரிகள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை எப்படி அணுக முடியுமோ அந்த வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்துள்ளது என்றார் குர்ஷித்.
More From
-
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன? -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
அமெரிக்கா தொலைத்த 6 அணுகுண்டுகள்.. ஈரான் கையில் கிடைத்தால் என்னவாகும்?












Click it and Unblock the Notifications