பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாடு இந்தியா- ராம்நாத் கோவிந்த்
உலகிலேயே பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாடு இந்தியா மட்டுமே என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி: உலகிலேயே இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 112 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது குறித்து உலக நாடுகள் அனைத்தும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார் ராம்நாத் கோவிந்த்.
இந்தியாவில் பெண்கள் நினைத்தால் கிராமப்புற வளர்ச்சியை விரைந்து அடைய முடியும். பெண்கள் தங்களுக்கு இருக்கும் பாரம்பரியமான தடைகளை நாளுக்கு நாள் தகர்த்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
தற்போது இந்தியப் பெண்கள் பல சவால்களைக் கடந்து விமானிகளாகும் அளவிற்கு வந்திருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் உலகிற்கே முன்னுதாரணமாக உருவாக வேண்டும்.
இந்தியா மட்டுமே பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாடு என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications