ராணுவ வீரர்களின் உடலை சிதைத்தது காட்டு மிராண்டித்தனமானது.. பாக்.கிற்கு அருண் ஜேட்லி கடும் கண்டனம்
பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக சிதைத்த பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் பூன்ஞ் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களது உடல்களை அந்த நாட்டு வீரர்கள் வெட்டி சிதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்திய வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாக்கிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய வீரர்களின் உடல்களை சிதைத்தது காட்டு மிராண்டித்தனமான செயலின் தீவிர வடிவமாகும். நமது இந்திய படைகள் மீது நம்பிக்கை உள்ளது தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications