இந்திய பெருங்கடலை கொல்லைப்புறமாக கருதினால்.. மிரட்டும் சீனா
டெல்லி: இந்திய பெருங்கடல் எல்லை பகுதியை கொல்லைப்புறமாக கருதினால் இந்தியா எதிர்காலத்தில் மோதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டியுள்ளது சீனா.
இது தொடர்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு மையத்தின் இணை பேராசிரியர் கேப்டன் சயோ யீ கூறியதாவது:

புவியியல் ரீதியாக இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருப்பதை சீனா நன்றாக அறிந்து வைத்துள்ளது.
இந்திய பெருங்கடலை இந்தியா தன் கொல்லைப்புறமாகக் கருதினால் எதிர்காலத்தில் அப்பகுதியில் மோதல்கள் எழுவதைத் தவிர்க்கமுடியாது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீன போர்க்கப்பல்கள் பயணம் செய்ய நேர்ந்தால் அண்டை நாடுகளுக்கு தூதரக ரீதியாக அறிவிக்கப்படும்
கடல் எல்லை பகுதி என்பது அனைவருக்கும் சமம். இதனை இந்தியா மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. இந்திய கடல் பகுதியில் உள்ள கடைக்கோடி பகுதி இந்தியாவிற்கு சொந்தம் என்றால் அதற்குள் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா நாட்டுக்கு சொந்தமான கடற்படைகள் செல்ல அனுமதித்தது ஏன்? இதனை இந்தியா விளக்க முடியாதது ஏன்?
இவ்வாறு ஜாவோ யீ கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications