பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவில் நாசவேலை?– “ரா” உளவுப் பிரிவு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ள அத்தகவலில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1962 இல் நடைபெற்ற இந்தியா - சீனா இடையிலான போர் மற்றும் 1965 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்களை தொடர்ந்து இந்தியாவின் உளவு அமைப்பு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உளவு பிரிவின் இந்த எச்சரிக்கை தகவலைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பினை வலுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications