70 நாட்களுக்குப் பின் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் மீண்டும் செல்போன் சேவைகள்!
ஸ்ரீநகர்: 70 நாட்களுக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் மீண்டும் செல்போன் சேவைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து, யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு ஆகிய அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அதற்கு முன்னதாக எதிர்ப்பு போராட்டங்களை அடக்கும் வகையில் தகவல் தொடர்பு அம்மாநிலத்தில் முழுமையாக துண்டிக்கப்பட்டது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தற்போது ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம், ஜம்மு காஷ்மீரில் திங்கள்கிழமை முதல் அனைத்து போஸ்ட் பெய்ட் செல்போன் சேவைகளும் இயங்கும். சுற்றுலா தலங்களில் இணைய சேவையும் கிடைக்கும் என்றார்.
முன்னதாக இன்று செல்போன் சேவைகள் மீண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சனைகளால் திங்கள்கிழமை முதல் சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications