கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து
கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுவதாக கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுவதாக கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆரம்பம் முதலே கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்த கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ஏப்ரல் 12ஆம் தேதி ஸ்ட்ரைக் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஏப். 12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
சுப்ரீம் கோர்ட் இன்றைய விசாரணையின் போது காவிரி வாரியம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே கர்நாடகாவில் ஏப்.,12ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் ரத்து செய்யப்படுகிறது.
ஸ்டிரைக் குறித்து மே 3ல் நடக்கும் காவிரி வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். கர்நாடகாவில் ரஜினி, கமலின் திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications