For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: 9-ந் தேதி கூடுகிறது கேரள சட்டசபை!!

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் 9- ந்தேதி கேரள சட்டசபை கூடுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கேரளா மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது.

Kerala assembly to discuss Mullaperiyar dam issue on 9 June

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு போன தமிழக அதிகாரிகளை கேரளா தடுத்தும் நிறுத்தியது. இந்த நிலையில் வரும் 9-ந் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க கேரள சட்டசபை கூட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

English summary
Kerala assembly will discuss on 9 June, the Mullaperiyar dam issue in the wake of the Supreme Court rejecting the state's contention that the 119-year-old dam was unsafe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X