For Daily Alerts
Just In
நரேந்திரமோடி, மாதா அமிர்தானந்தமயி பற்றி பேஸ்புக்கில் அவதூறு: கேரள வாலிபர் கைது
மத மோதலை ஏற்படுத்தும் வகையில் இவரது கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து கொல்லம் ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் உமேஷ் பாபு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரஜீஷை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர் பேஸ்புக்கில் பிரசுரித்த கருத்துக்களுக்கு ஏராளமானோர் லைக் செய்திருந்தனர். அவர்கள் குறித்த விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
Comments
English summary
A Kerala youth was arrested on charges of posting abusive comments and photos on Facebook against Prime Minister Narendra Modi.
Story first published: Wednesday, August 6, 2014, 9:14 [IST]