தெலுங்கானாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரண்குமார் ரெட்டி வழக்கு
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜூன் 2-ந் தேதி அதிகாரப்பூர்வமாக தெலுங்கானா மாநிலம் உதயமாக இருக்கிறது.

இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலத்தை எதிர்த்து ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸை விட்டு விலகிய கிரண்குமார் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில்,. அரசியல் காரணங்களுக்காக ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுகிறது. அப்படி ஆந்திரா பிரிக்கப்படும் போது பொருளாதார அடிப்படையிலும், நதி நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதிலும் பிரச்னை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
கிரண்குமார் ரெட்டியின் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications