Breaking News : எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு- நாளை விசாரணை
அமைச்சரவையை முடிவு செய்வதற்காக இன்று டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குமாரசாமி சந்தித்து பேசுகிறார்.
India
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தியதால் தலைமறைவான எஸ்.வி. சேகர் கிரிமினல் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து அரசமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் சிக்கல் இல்லை என குமாரசாமி கூறியிருந்த நிலையில், சிவகுமார் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
செய்திகள் அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்
May 21, 2018, 8:11 pm IST
தூத்துக்குடியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த வணிகர் சங்கங்கள் அழைப்பு
May 21, 2018, 8:11 pm IST
முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீஸ் குவிப்பு
May 21, 2018, 8:11 pm IST
குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் போராட்டம் நாளை 100-வது நாளை எட்டுகிறது
May 21, 2018, 8:11 pm IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நாளை முற்றுகைப் போராட்டம்
May 21, 2018, 8:10 pm IST
துணை முதல்வர், அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் - குமாரசாமி
May 21, 2018, 7:54 pm IST
மஜத- காங்கிரஸ் கூட்டணியை பதவியேற்க அழைத்ததை ரத்து செய்யக்கோரி மனு
May 21, 2018, 7:54 pm IST
அகில பாரத ஹிந்து சபா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
May 21, 2018, 7:53 pm IST
குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
May 21, 2018, 7:12 pm IST
23ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு
May 21, 2018, 7:12 pm IST
டெல்லியில் ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு
May 21, 2018, 6:44 pm IST
திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு
May 21, 2018, 6:44 pm IST
முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மனுத்தாக்கல்
May 21, 2018, 6:16 pm IST
ஜூலை 5ஆம் தேதி எஸ்வி சேகர் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
May 21, 2018, 5:40 pm IST
பலத்த காற்று இடியுடன் பெய்யும் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது - மக்கள் மகிழ்ச்சி
May 21, 2018, 5:40 pm IST
சேலம், திருச்சி, தஞ்சாவூர், ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31-க்குள் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
May 21, 2018, 3:56 pm IST
ஜூன் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்
May 21, 2018, 3:56 pm IST
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? வழக்கு ஒத்திவைப்பு
May 21, 2018, 2:24 pm IST
மத்திய அரசின் மெத்தனமே காரணம் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை
May 21, 2018, 2:24 pm IST
எரிபொருள் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
May 21, 2018, 2:24 pm IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ஈஸ்வரன்
May 21, 2018, 1:52 pm IST
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ்-மஜத நடுவே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
May 21, 2018, 1:21 pm IST
அறிவாலயத்தை தலைமைச்செயலகம் என நினைத்துள்ளார் ஸ்டாலின் - ஜெயக்குமார்
May 21, 2018, 1:21 pm IST
ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்
May 21, 2018, 1:21 pm IST
ரஜினிகாந்துக்கு காலம் கடந்து ஞானோதயம் வந்துள்ளது - ஜெயக்குமார்
May 21, 2018, 12:20 pm IST
உரையாடலில் இடம்பெற்றுள்ளது தனது மனைவி குரல் இல்லை என சிவராம் ஹெப்பார் கருத்து
May 21, 2018, 12:20 pm IST
தனது மனைவிக்கு விஜயேந்திரா போன் செய்ததாக கூறிய ஆடியோ பொய்: காங். எம்எல்ஏ சிவராம்
READ MORE
9:00 AM, 21 May
டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் சோனியா
9:00 AM, 21 May
ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினம்
9:00 AM, 21 May
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வர் மற்றும் சிவசங்கரப்பாவுக்கு துணை முதல்வர் பதவிகள்?
9:00 AM, 21 May
தலித் மற்றும் லிங்காயத்து எம்எல்ஏக்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் விருப்பம்
9:01 AM, 21 May
கர்நாடகத்துக்கு இரு துணை முதல்வர்கள்?
9:01 AM, 21 May
அமைச்சரவையில் யாருக்கு இடம் என்பது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை
9:01 AM, 21 May
நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ளார் குமாரசாமி
9:01 AM, 21 May
டெல்லியில் சோனியா, ராகுல் ஆகியோரை இன்று சந்திக்கிறார் குமாரசாமி
11:17 AM, 21 May
கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை பார்வையிட ரஜினிக்கு அழைப்பு-குமாரசாமி
I have invited Rajinikanth to come here and look at the condition of our reservoirs, water is not sufficient. I am sure he will understand: HD Kumaraswamy, CM-designate on Rajinikanth asking new Karnataka Govt to release Tamil Nadu's share of Cauvery river water pic.twitter.com/whONZbufB9
கர்நாடகாவிற்கே தண்ணீர் இல்லாத சூழ்நிலைதான் உள்ளது-குமாரசாமி பேட்டி
11:33 AM, 21 May
கர்நாடகாவில் ஒரு மதச்சார்பற்ற அரசு அமைவது குறித்து ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார். நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசுகள் அமைய வேண்டியது அவசியம். அதனால்தான் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார்,
#WATCH Congress leader DK Shivakumar says, 'Time will answer. I don't want to answer it now. We have various issues, options before us, I can't tell right now', when asked if Congress-JD(S) government will complete full term #Karnatakapic.twitter.com/wnDiKqg2Yj
கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமிக்கு அனைத்திந்திய வீரசைவ மகசாபை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், காங்கிரஸின் சிவசங்கரப்பாவை உள்துறை அமைச்சராக்க வேண்டும். வீரசைவ பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
12:20 PM, 21 May
காங். எம்எல்ஏக்களிடம் பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ போலியா?
12:20 PM, 21 May
தனது மனைவிக்கு விஜயேந்திரா போன் செய்ததாக கூறிய ஆடியோ பொய்: காங். எம்எல்ஏ சிவராம்
12:20 PM, 21 May
உரையாடலில் இடம்பெற்றுள்ளது தனது மனைவி குரல் இல்லை என சிவராம் ஹெப்பார் கருத்து
1:21 PM, 21 May
ரஜினிகாந்துக்கு காலம் கடந்து ஞானோதயம் வந்துள்ளது - ஜெயக்குமார்
1:21 PM, 21 May
ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்
1:21 PM, 21 May
அறிவாலயத்தை தலைமைச்செயலகம் என நினைத்துள்ளார் ஸ்டாலின் - ஜெயக்குமார்
1:52 PM, 21 May
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ்-மஜத நடுவே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
2:24 PM, 21 May
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ஈஸ்வரன்
2:24 PM, 21 May
எரிபொருள் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
2:24 PM, 21 May
மத்திய அரசின் மெத்தனமே காரணம் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை
3:56 PM, 21 May
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? வழக்கு ஒத்திவைப்பு
3:56 PM, 21 May
ஜூன் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்
4:43 PM, 21 May
மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31-க்குள் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.