வியாபம் ஊழல் எல்லாம் ‘சில்லி மேட்டர்’: சொல்வது சதானந்த கவுடா
உதய்பூர்: வியாபம் மோசடி வழக்கு எல்லாம் சாதாரண விஷயம். இதற்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டியது இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சதானந்த கவுடாவிடம் ‘வியாபம்' முறைகேடு பற்றி கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இந்த பிரச்னை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்து விட்டனர்.

நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. இது மிகவும் சாதாரண விஷயம். ஒவ்வொரு சாதாரண விஷயத்துக்கும் பிரதமர் பதில் அளிக்க வேண்டியதில்லை. ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர்தான் இது மாதிரியான பிரச்சினைகளுக்கு பதில் அளிப்பார்கள் என்று சதானந்த கவுடா கூறினார்.
நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்றால் அதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம். ஆனால் இது (நுழைவுத்தேர்வு ஊழல்) சாதாரண பிரச்சினையாகும். அதேபோல லலித்மோடி விவகாரத்திலும் பிரதமர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சதானந்தா கவுடா கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications