திருமலையில் அழகிரி… ஏழுமலையான தரிசிக்காமல் திரும்பினார்
Subscribe to Oneindia Tamil

சனிக்கிழமை இரவு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அழகிரி தவிர மற்ற அனைவரும், திருகுளக்கரையில் உள்ள, வராகசுவாமியை தரிசித்தனர்.
அதன் பின், வி.ஐ.பி., தரிசனத்தில், ஏழுமலையானை தரிசித்தனர். இந்த தரிசனம் மிகவும் சிறப்பானது. பிரேக் தரிசனம் என்றழைக்கப்படும் இதில், மற்ற யாரும் அந்த நேரத்தில் வர முடியாதபடி வசதி செய்யப்படும் நடைமுறையாகும்.
ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஆனால் திருமலைக்கு வந்த அழகிரி ஏழுமலையானை தரிசிக்க செல்லாமல் விருந்தினர் மாளிகையிலேயே தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications