நள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி
போபால்: நள்ளிரவில் நீதிபதியின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள், நீதிபதியை சிறைபிடித்து மிரட்டிய நிலையில், அவரிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இந்ததால் அவரிடம் இருந்த 500 ரூபாயை பிடுங்கிக்கொண்டு தப்பி ஒடிவிட்டனர். இச்சம்பவம் ம்த்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் சிறப்பு நீதிபதியாக இருப்பவர் சுரேந்தர்குமார். இவர் சப்பாஹா காலனியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். அவருடன் இருக்கும் சென்டரி நேற்று விடுமுறையில் இருந்துள்ளார். பியூன் மட்டும் உடன் இருந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நீதிபதி சுரேந்தர்குமார் வீட்டில் கண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் 3 முதல் 4 கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் பியூன் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை மூடினர்.
பின்னர் அவர்கள் நீதிபதி சுரேந்தரை சிறைபிடித்தனர். அவர் மிரட்டி உட்கார வைத்து வீடு முழுவதும் பணம் மற்றும் நகைகள் இருக்கிறதா தேடினர். ஆனால் எதுவுமே வீட்டில் இல்லை. இதையடுத்து நீதிபதியிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை மட்டும் பிடுங்கி கொண்டு அவரை விட்டுவிட்டு வீட்டில் இருந்து தப்பிஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் வீட்டைவிட்டு போன பின்னர் நீதிபதி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். நீதிபதி பணத்தை ரொக்கமாக வைத்திருக்கவில்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே கொள்ளை போனதாக உமரியா மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சச்சின் சர்மா தெரிவித்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications