கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
புகார் கொடுக்க வந்த சப்-இன்பெக்டர் கற்பழித்துள்ளார்.
தானே: காமுகர்களால் ஏற்கனவே சிதைக்கப்பட்டு உதவி கோரி ஓடிவந்த இளம்பெண்ணை, போலீஸ்காரரே நாசமாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா பிவாண்டியை சேர்ந்தவர் ரோஹன் கொன்ஜாரி. இவர் சாந்திநகர் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இந்நிலையில் ஒரு இளம் சமீபத்தில் அந்த ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கிருந்த ரோஹனிடம் "நான் சதீஷ் என்பரை காதலித்தேன். இதற்கு அவரது முன்னாள் காதலி எதிர்த்து தெரிவித்தார். நான் சதீஷ்கூட பழகுறது அவளுக்கு பிடிக்கல. அதனால் அவளுடைய நண்பன் சலீம் என்பவரை தூண்டிவிட்டாள்.

வீடியோவில் படம்
சலீம் என்னிடம் சமாதானம் பேசுவது போல வந்து, கூல்டிரிங்ஸ் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அந்த நேரத்தில் என்னை பலாத்காரம் செய்துவிட்டார். என்னை கற்பழிக்கும்போது, அதை வீடியோவில் படம் பிடித்து கொண்டனர்.

கதறி அழுதார்
இதற்கு சதீஷூம் உடந்தை. அதை காட்டி காட்டி என்னிடம் பணம் பறித்தனர். இதுவரை 43 ஆயிரம் பிடுங்கி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கதறி அழுதார். இது சம்பந்தமாக புகாரும் எழுதி கொடுத்தார்.

பொய் கேஸ் போட்டுடுவேன்
வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார் ரோஹன். ஆரம்பிக்க மட்டும்தான் செய்தார்.. எதையுமே முழுசா விசாரிக்க தொடங்கவில்லை. புகார் கொடுக்க வந்த பெண்ணிடமே வேலையை காட்ட ஆரம்பித்தார். "நான் சொல்றபடி நீ நடந்துக்கலேன்னா, உன் மேல பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்" என்று சொல்லி சொல்லியே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.

தலைமறைவு
இதனால் நிலைகுலைந்த அந்த பெண், மிரட்டி பலாத்காரம் செய்த ரோஹனுக்கு எதிராக கொன்காவ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இரு தரப்பிலும் தன்னை பலாத்காரம் செய்த விவரத்தையும் தெரிவித்தார். தன் மீது புகார் கொடுத்துள்ள விஷயம் தெரிந்து போய் ரோஹன் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications