மகராஷ்டிராவில்தான் “கொலைகாரிகள்”அதிகம் - அதிரவைக்கும் குற்ற ஆவண காப்பகம்!
மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் குற்றங்கள் செய்ததாக அதிகளவில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் 2014 ஆம் ஆண்டில் குற்றங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வாரியாக மாநிலங்களை வகைப்படுத்தியுள்ளது.

கொலை உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததற்காக பெண்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கொலைக்குற்றங்கள் தொடர்பா 579 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, உத்தரபிரதேசமும் (472), கர்நாடகா (330), மேற்குவங்கம் (317) மற்றும் மத்தியபிரதேச மாநிலம் (316) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 45 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 1,94,867 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில், 30,568 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications