மகாத்மா காந்தியை கொன்றது யார்? லாலுவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை
Subscribe to Oneindia Tamil
பாட்னா: மகாத்மா காந்தியை படுகொலை செய்தது யார் என்ற ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.
மேலும்
கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ். ; ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் நடப்பது யார்? பா.ஜ.க.; பா.ஜ.க.வை இயக்குவது யார்? மோடி; அப்படியானால் காந்தியை கொன்ற கொலையாளி யார்? எனவும் பதிவிட்டுள்ளார் லாலு.
பிரதமர் மோடியை மறைமுகமாக சாடும் அவரது இந்த ட்விட்டர் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications