என்ன கொடுமை இது!: ம.பி.யில் பூண்டு திருடியதற்காக ஒருவர் அடித்துக் கொலை
போபால்: மத்திய பிரதேசத்தில் பூண்டு திருடி கையும் களவுமாக சிக்கியவரை 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாட்டத்தில் உள்ள குல்வா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் பிரிஜ்லால்(33). சஞ்சய் அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று பூண்டை திருடியுள்ளார்.

பூண்டை திருடுகையில் அவர் கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து ரமேஷ், முகேஷ், மகேஷ், சுபாஷ், தஷ்ரத், பால்முகுந்த் ஆகிய 6 பேர் சேர்ந்து சஞ்சயை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் சஞ்சயை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் அடித்ததில் படுகாயம் அடைந்த சஞ்சயை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர், மற்ற 5 பேரை தேடி வருகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications