ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி அம்பலம்: மன்மோகன்சிங் 'பொளேர்'
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது என மன்மோகன்சிங் சாடினார்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி அம்பலமாகிவிட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று ரூபாய் நோட்டு தொடர்பான விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் ராஜ்யசபாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:

மத்திய அரசின் ஊழல் மற்றும் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை என்பதை நினவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது மத்திய அரசின் நிர்வாக தோல்வியை வெளிப்படுத்திவிட்டது.
மத்திய அரசின் நடவடிக்கை திட்டமிட்ட, சட்டப்பூர்வமான ஒரு கொள்ளை, திருட்டுதான். இனியேனும் இந்த தேசத்தின் ஏழைகளின் துயரத்துக்கு தீர்வுகாண நல்ல முடிவுகளை பிரதமர் எடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஏழை மக்கள் தங்களது சொந்த பணத்தை வங்கிக் கணக்கில் எடுக்க முடியாத துயரம் இருக்கிறது. இந்த நடவடிக்கையால் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி 2% குறையும்.
இந்த நடவடிக்கையால் ரூபாய் மற்றும் வங்கிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர்.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications