சத்தீஸ்கர் தேர்தல்- மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஒரு சி.ஆர்.பி.எப்.வீரர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.பி. வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாவோயிஸ்டுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தர் மற்றும் ராஜ்நந்த்கான் பகுதிகளில் 18 தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மாவோயிஸ்டுகள் வாக்குப் பதிவை புறக்கணிக்கக் கோரி விடுத்த அழைப்பை நிராகரித்து வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்து கேன்கர் என்ற பகுதியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அத்துடன் 18 தொகுதிகளில் இதுவரை மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த 20 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் தண்டேவடா, பிஜாபூர் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தண்டேவடா மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications