டெல்லியில் இன்றும் சூறைக்காற்று வீச வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி : தலைநகர் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று வீசிய சூறைக்காற்று போல் இன்று மீண்டும் வீச வாய்ப்பு உள்ளதாக வானிலைத்துறை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று வீசிய சூறைக்காற்றினால் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு நிலைமை சீராகவில்லை. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ள நிலையில் சாலைப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு அங்கு வாழும் மக்களுக்கு மீண்டும் அச்சத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications