இனி மைனர் "18" இல்லை... "16" தான்.. சிறார் குற்றவாளிகளுக்கான வயது சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
டெல்லி: கொடும் குற்றத்தில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயதை 18 லிருந்த 16 ஆக குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
16 லிருந்த 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கொடும் குற்றத்தில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக அமைப்பின் முலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்தே இந்த சட்ட திருத்த மசோதாவின் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.
இதன்படி, குற்றம் இழைத்தவர் 16 வயதா அல்லத 18 வயதா என சிறார் நிதி ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது, உளவியல் மற்றும் சமூக நிபுணர்கள், இருக்க வேண்டும்.
மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தின் °முலம், மாநில அரசின் சிறார் நீதி சட்டம் 2000 என்பது காலாவதியாகிறது.
இத தவிர, சட்டவிரோத தத்தெடுப்பு, சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, தீவிரவாத அமைப்புகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆகியவற்றைத் தடுக்கவும் சட்ட திருத்த மசோதாவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications