பாசத்திற்கு அளவில்லை பாஸ்.. ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் மோடி!
ஆப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக 200 பசு மாடுகளை அளிக்க இருக்கிறார்.
Recommended Video

கிகாளி: ஆப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக 200 பசு மாடுகளை அளிக்க இருக்கிறார்.
பிரதமர் மோடி ஐந்து நாள் பயணமாகி, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மூன்று நாடுகளுக்கு சென்று இருக்கிறார். ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, உகண்டா ஆகிய நாடுகளுக்கு சென்று இருக்கிறார். இரண்டாவது முறையாக அவர் ஆப்ரிக்க நாடுகளுக்கு, சென்று இருக்கிறார்.

இந்த நிலையில்தான், அவர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பசு மாடுகளை பரிசளிக்க இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்ய இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளிக்க இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.
அதேபோல் மக்கள் மத்தியில் பசு மாடு குறித்தும், அதன் பயன் குறித்தும் பேச உள்ளார் . மாடுகளை இலவசமாக கொடுப்பதால், மக்களின், வறுமை தீரும் என்று அவர் கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications