மன அமைதிக்கு வழிகாட்டும் யோகாவின் தேவை அவசியம் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம், சர்வதேச யோகா திருவிழாவில் மக்களிடம் உரையாற்றினார்.
ரிஷிகேஷ்: நம் மன அமைத்திக்கு வழிகாட்டும் யோகாவின் தேவை அவசியமாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதும் தீவிரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவை இன்று பயங்கரமாக அச்சுறுத்திக் கொண்டுள்ளன. நாடுகளுக்கிடையே அமைதியை நிலை நாட்ட வேண்டும். தனி நபர், குடும்பம், சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையே அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை யோகாவின் மூலம் கொண்டுவர முடியும்.
யோகா தனிப்பட்ட மனிதனின் சிந்தனை, செயல், அறிவு ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்து அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது. நம் மன அமைத்திக்கு வழிகாட்டும் யோகாவின் தேவை அவசியமாகிறது என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications