அடுத்த 3-4 நாட்களுக்கு மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை தொடரும்
அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: அரபிக் கடலோரம் உள்ள கடற்கரை பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்.
தென்மேற்கு பருவமழை பரவலாக பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இப்படி நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்தது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறுகையில் வங்க கடலில் வடமேற்கு பகுதிகளில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 முதல் 4 நாட்களில் சத்தீஸ்கர், மத்திய இந்திய பகுதிகள், வடக்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். மத்திய அரபிக் கடலில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் அலைகளின் உயரம் எழும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
கோவாவில் கடந்த வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. பனாஜியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications