உ.பி.யில் 4 குழந்தைகளுடன் தாயும் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் குரவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன் கரேரா (35). இந்த பெண்மணிக்கு ஆசாத் (11), வன்ஷிகா (9), பன்சு (6), அவதேஷ் (4) ஆகிய 4 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், சுமன் தன்னுடைய 4 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் வந்து பார்த்தபோது அங்கு தாயும், குழந்தைகளும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பெண்ணின் கணவரிடமும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications