ஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் பலாத்காரம்.. ஆசாரம் பாபு மகன் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய் குற்றவாளி என்று, அகமதாபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு அறிந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. குஜராத் மாநிலம் சூரத் நகரில் இவருக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இங்கு 2002 முதல் 2005ம் ஆண்டு வரை தங்கியிருந்த ஒரு இளம் பெண், நாராயண் சாய் மீது, 2013ம் ஆண்டு, போலீசில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, நாராயண் சாய், தன்னை தொடர்ச்சியாக அடைத்து வைத்து, பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்பட்டிருந்தது.

இதேபோல, அந்த இளம்பெண்ணின் அக்கா, தன்னை ஆசாராம் பாபு பலாத்காரம் செய்து வந்ததாக தனியாக ஒரு புகாரை போலீசில் கொடுத்தார். காவல்துறையினர் ஆசிரமத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.
பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் நாராயண் சாய் கைது செய்யப்பட்ட நிலையில், சூரத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், இவ்வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என அறிவித்தது. இந்த குற்றத்திற்கான தண்டனை விவரம், ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
சூரத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், இவ்வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை விவரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications