For Daily Alerts
Just In
Breaking News Live: கேரளாவில் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்கு உதவி மையங்கள்
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டன.
கொச்சி: எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் ஒவ்வொரு உதவி மையத்தில் இருப்பார். அவருடன் சேர்த்து, ஒவ்வொரு மையத்திலும் 10 பேர் இருப்பார்கள்.
உதவி எண் விவரம்: 9048520012, 9895320567, 9567466947, 9020606717, 9946290608
தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது.
நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டது. இந்த சிறப்பு பேருந்து சேவையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Here are the Tamilnadu today Flash news.