கட்டி பிடிப்பது, கண் அடிப்பது, கதையடிப்பது சரியில்லை.. ராகுல் காந்தியை கண்டித்த சபாநாயகர் சுமித்ரா
Recommended Video

டெல்லி: லோக்சபாவின் உள்ளே கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை என்று ராகுல் காந்தியின் செயல்பாடுகளுக்கு தனது அதிருப்தியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியையும், அரசையும் கடுமையாக விமர்சித்தார். அவற்றை சிரித்தபடியே கடந்தார் மோடி.

உரையை முடித்த பிறகு, நான் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறேன், வெறுப்பை கிடையாது என கூறியபடி, பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கே சென்று அவரை கட்டியணைத்தார் ராகுல் காந்தி.
பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, அருகேயிருந்த உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்ததோடு, கண்ணடித்தார். கேரள நடிகை பிரியா வாரியரை போல ராகுல் கண்ணடித்ததாக, சமூக வலைத்தளங்களில் கேலி ஆரம்பித்துள்ளது.
Oh that wink my friend! Hit them hard where it hurts..Congratulations for unearthing their mines of lies & a fantastic speech @RahulGandhi pic.twitter.com/lMlBFoYGwv
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 20, 2018
இந்த நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் கூறுகையில், நான் யாரையும், யாரும் கட்டி பிடிக்க கூடாது என கூற விரும்பவில்லை. நானும் ஒரு தாய்தான். ஆனால், நடந்து கொண்ட விதம்தான் சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது, பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியை மென்மையாக கண்டித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications