370வது பிரிவை நீக்கியாக வேண்டும்: 'ஒரிஜினல்' பூரி சங்கராச்சாரி

Subscribe to Oneindia Tamil

Odisha seer for repealing Article 370
பாட்னா: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கியாக வேண்டும் என்று பூரி மடத்தின் ஒரிஜினல் சங்கராச்சாரி ஸ்வாமி நிஸ்சலனந்தா சரஸ்வதி கூறியுள்ளார்.

பீகாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பூரி சங்கராச்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை தேச நலன் கருதி நீக்க வேண்டும். நாடு விடுதலை அடைந்த பிறகு 370வது பிரிவு 10 ஆண்டுகளுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைய அது நீட்டிக்கப்பட்டே வருகிறது.

தேச நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் 370வது பிரிவை நீக்கியாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+