For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

370வது பிரிவை நீக்கியாக வேண்டும்: 'ஒரிஜினல்' பூரி சங்கராச்சாரி

By Mathi
Google Oneindia Tamil News

Odisha seer for repealing Article 370
பாட்னா: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கியாக வேண்டும் என்று பூரி மடத்தின் ஒரிஜினல் சங்கராச்சாரி ஸ்வாமி நிஸ்சலனந்தா சரஸ்வதி கூறியுள்ளார்.

பீகாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பூரி சங்கராச்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை தேச நலன் கருதி நீக்க வேண்டும். நாடு விடுதலை அடைந்த பிறகு 370வது பிரிவு 10 ஆண்டுகளுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைய அது நீட்டிக்கப்பட்டே வருகிறது.

தேச நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் 370வது பிரிவை நீக்கியாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Puri Sankaracharya Swami Nischalananda Saraswati Saturday said it is in the national interest to repeal Article 370 of the constitution which grants special status to Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X