370வது பிரிவை நீக்கியாக வேண்டும்: 'ஒரிஜினல்' பூரி சங்கராச்சாரி
Subscribe to Oneindia Tamil

பீகாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பூரி சங்கராச்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை தேச நலன் கருதி நீக்க வேண்டும். நாடு விடுதலை அடைந்த பிறகு 370வது பிரிவு 10 ஆண்டுகளுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைய அது நீட்டிக்கப்பட்டே வருகிறது.
தேச நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் 370வது பிரிவை நீக்கியாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications