என்ட அம்மே.. அரசு அலுவலகங்களில் ஓணம் கொண்டாட தடை... கேரள அரசு அதிரடி உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு அம்மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான "திருவோணம்' பண்டிகைக்கான இந்த ஆண்டு கொண்டாட்டம் வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள மக்கள் உற்சாகமாக செய்து வருகின்றனர். ஓணம் பண்டிகையின்போது, பல வண்ண மலர்களில், அத்தப்பூ என்ற 'பூக்கோலம்' போட்டு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.

பத்து நாட்கள் நடக்கும் இந்த பண்டிகையின்போது அரசு அலுவலகங்கள், வீடுகள், கோயில்கள் என அனைத்து இடங்களும் பூக்கோலங்களால் அலங்கரிக்கபடுவது வழக்கம்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கேரள தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜய் ஆனந்த் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலக பணி நேரங்களில் ஓணம் உள்பட எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடக் கூடாது. அலுவலக பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக் கூடாது. அனைத்துத் துறைகளின் தலைவர்களும் அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications