தெலுங்கானாவில் முடிவுக்கு வராத பணத்தட்டுப்பாடு: 30 சதவீத வங்கி ஏடிஎம்களில் மட்டுமே பணம்
தெலுங்கானாவில் 30 முதல் 40 சதவீத ஏடிஎம்கள் வரை மட்டுமே இயங்குகின்றன.
Recommended Video

டெல்லி: நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தெலுங்கானாவில் 30 முதல் 40 சதவீத ஏடிஎம்கள் வரை மட்டுமே இயங்குகின்றன.
வடமாநிலங்களில் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின. பெரும்பாலான ஏடிஎம்கள் பணமில்லாமல் இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 86 சதவீத ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில மாதங்களாகவே பணத்தட்டுப்பாடு இருந்து வந்தது. 70 சதவீத ஏடிஎம்களில் மட்டுமே பணம் இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை நிலவரப்படி இரு மாநிலங்களிலும் 30 முதல் 40 சதவீத ஏடிஎம்கள் மட்டுமே இயங்குகின்றன. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தலைவரின் ரஜ்னீஷ் குமார் கூறுகையிலே வங்கிகளில் அதிகமானோர் பணத்தை டெபாசிட் செய்வதில்லை.
இதுவே பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணமாகிறது. பீகாரில் 66 சதவீத ஏடிஎம்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்த நிலையை மாற்ற இன்று மாலைக்குள் அந்த மாநிலத்துக்கு ரிசர்வ் வங்கி பணத்தை கொண்டு செல்கிறது. ரூ.1,200 கோடி பீகாருக்கு அனுப்பப்பட உள்ளது என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications