காஷ்மீரில் பாக். துப்பாக்கி சூடு.. 5 பொதுமக்கள் பலி
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பொதுமக்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இருக்கும் ஆயுதங்கள் போதும். நாங்கள் போருக்கு ரெடி- வீடியோ
காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பொதுமக்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
காஷ்மீர் அருகே இருக்கும் பூன்ச் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

இந்திய ராணுவம் இல்லாத பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை நிகழ்த்தியது. பாகிஸ்தான் தாக்குதலில் 5 பொதுமக்கள் மரணம் அடைந்தனர்.
மேலும் 2 பேர் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications