ஜெய்ப்பூரில் சென்னை ரயில் தடம் புரண்டது - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் சென்னை-ஜெய்ப்பூர் ரயில் திடீரென்று தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் நேற்று சென்னை-ஜெய்ப்பூர் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்துக்குள் ரயில் நுழையும் போது, அதன் எஞ்ஜினில் உள்ள 2 சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி தடம் புரண்டது.

இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்குள் தண்டவாளம் சரி செய்யப்பட்டு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
More From
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications