மக்கள் ஆதரவு காங்கிரசுக்கு தான்.. ஆட்சியைப் பறி கொடுத்தாலும் அசராமல் பேசும் ராவத்
உத்தரகாண்ட் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியிருந்தார். ஆனால் மக்கள் கைவிட்டு விட்டனர்.
டேராடூன்: மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் கோவா அகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இவற்றின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. உத்தரகண்ட்டில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் ஹரீஷ் ராவத்,
இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெருவோம். நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை கடவுளிடம் பிராத்திக்கிறேன். உத்தரகாண்ட் மக்கள் எங்களுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் . தேர்தலில் வெற்றி பெறும் கட்சியும், எதிர்கட்சியாக இருக்கும் கட்சியும் மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் கடவுளும், மக்களும் அவரையும், அவரது கட்சியையும் கை விட்டு விட்டனர்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications