இந்தியாவில் சில வருடங்களாகவே நிலைமை சரியில்லை.. இது பிரியங்கா சோப்ரா
மும்பை: இந்தியாவில் கருத்துகள் கூறுவதற்கு அஞ்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சரியில்லை. கருத்துக்களைக் கூறுவோர் தாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
கருத்துக்களைச் சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள், சுதந்திரம் இன்று கிடைப்பதில்லை என்று நான் கருதுகிறேன் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.

ஷாருக் கான், அவரைத் தொடர்ந்து ஆமிர்கான் ஆகியோர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் பிரியங்கா சோப்ரா. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
ஷாருக் கான், ஆமிர் கானுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதை நாம் மறந்து விடக் கூடாது.
கடந்த சில வருடங்களாக நிலைமை சரியில்லை. கருத்துக்களைக் கூறியதற்காக பலர் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது.
இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் இங்கு தனித் தனியாக கருத்துக்கள் உண்டு. அதை யாரும் மறந்து விடக் கூடாது. நமது முன்னோர்கள் இந்த பேச்சு சுதந்திரத்திற்காகத்தான் போராடினார்கள், உயிர்த் தியாகமும் செய்தார்கள். நாம் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றார் பிரியங்கா சோப்ரா.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications