இந்தியாவில் சில வருடங்களாகவே நிலைமை சரியில்லை.. இது பிரியங்கா சோப்ரா
மும்பை: இந்தியாவில் கருத்துகள் கூறுவதற்கு அஞ்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சரியில்லை. கருத்துக்களைக் கூறுவோர் தாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
கருத்துக்களைச் சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள், சுதந்திரம் இன்று கிடைப்பதில்லை என்று நான் கருதுகிறேன் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.

ஷாருக் கான், அவரைத் தொடர்ந்து ஆமிர்கான் ஆகியோர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் பிரியங்கா சோப்ரா. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
ஷாருக் கான், ஆமிர் கானுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதை நாம் மறந்து விடக் கூடாது.
கடந்த சில வருடங்களாக நிலைமை சரியில்லை. கருத்துக்களைக் கூறியதற்காக பலர் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது.
இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் இங்கு தனித் தனியாக கருத்துக்கள் உண்டு. அதை யாரும் மறந்து விடக் கூடாது. நமது முன்னோர்கள் இந்த பேச்சு சுதந்திரத்திற்காகத்தான் போராடினார்கள், உயிர்த் தியாகமும் செய்தார்கள். நாம் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றார் பிரியங்கா சோப்ரா.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications