Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படேல்களுக்கு ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்கும் முன்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக: குஜராத் கோர்ட்டில்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: படேல் சமூகத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன்னதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குஜராத்தில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் படேல் சமூகம், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க போராடி வருகிறது. நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த போராட்டம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

PIL in Gujarat HC seeks caste survey before decision

இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் முஸ்டக் காத்ரி என்பவர் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் இடஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக மாநில அரசு ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே படேல்கள், மராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என மகாராஷ்டிரா இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக கூட்டமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+