'அந்த' நேரத்தில் ஆணுறை தேடி ஓட வேண்டியதில்லை.. வந்துவிட்டது கருத்தடை தடுப்பூசி
மும்பை: மகாராஷ்டிராவில் பெண்களின் கருத்தடைக்கு ஊசிகளை அறிமுகம் செய்துள்ளது அரசு.
உலக மக்கள் தொகை தினமான ஜூலை 11ம் தேதி இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. edroxyprogesterone acetate (MPA) எனப்படும், ஊசியை 3 மாதங்களுக்கு ஒருமுறை பெண்கள் செலுத்திக்கொண்டால், அவர்களுக்கு கரு உருவாகாது. இதனால் பக்க விளைவுகள் இல்லை என்கிறது அரசு.

கருக்கலைப்பு மற்றும் விரும்பாத பேறுகாலங்களின்போது ஏற்படும் தாய்மார்களின் மரணத்தை குறைக்க இந்த திட்டம் உதவும் என்கிறது அரசு. நாட்டில் முதல் முறையாக மகாராஷ்டிராவில் இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த ஊசி இலவசம் என்பது சிறப்பு.
தற்போது பெண்களுக்கு காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களும், ஆண்களுக்கு ஆணுறை போன்ற சாதனங்களும் உள்ளன. தம்பதிகள் அவசரப்படும் சூழலில் இதனால் பலன் ஏற்படுவதில்லை.
எனவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் கருத்தடை முறை உள்ளது. இது பெண்களை மேலும் சோர்வாக்கிவிடுகிறது. எனவே, கருத்தடை ஊசி போட்டுக்கொள்வதன் மூலம், தம்பதிகள் உறவு கொள்வதற்கு தடைகள் தகர்க்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications