ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு மேஜையை இடைவிடாது தட்டிய மோடி!
ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு மேஜையை தட்டிவாறே ஆரவாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மத்திய பட்ஜெட் 2018-2019
டெல்லி: அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை வாசிக்க வாசிக்க பிரதமர் நரேந்திர மோடி மேஜையை தட்டியபடி வரவேற்று கொண்டிருந்தார்.
2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில் கிராப்புற சாலைகள் அமைக்கும் பிரதான் மந்திரி யோஜான திட்டம் மேலும் நீட்டிக்கப்படும். கால்நடை மற்றும் மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி மேஜையை தட்டிக் கொண்டே இருந்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications