மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil
நரேந்திர மோதி
Getty Images
நரேந்திர மோதி

இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.

இந்த சட்டத்தைத் திரும்பப்பெறவேண்டும் என்று கோரிதான் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடிவருகின்றனர்.

https://twitter.com/ANI/status/1461543939735838722

இம்மாதம் தொடங்கப்பட உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்ட மசோதாக்களையும் ரத்து செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

விவசாயிகள் வீடு திரும்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

https://twitter.com/ANI/status/1461544012351868934

நான் என்ன செய்தேனோ அது விவசாயிகளுக்காகத் தான் செய்தேன். நான் செய்வது நாட்டுக்காகத் தான். உங்கள் ஆசிகளில், நான் என் கடின உஅழைப்பில் எதையும் விடவில்லை.

உங்கள் கனவு மற்றும் தேசத்தின் கனவை நனவாக்க, நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என உறுதி கூறுகிறேன் என நரேந்திர மோதி கூறியதாக ஏ.என்.ஐ முகமையில் கூறப்பட்டுள்ளது.(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு இணைந்திருங்கள்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+