வெளிநாட்டில் மோடிக்கு கூடும் கூட்டம் தானாக வருவது அல்ல: குர்ஷித் தாக்கு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் கூடும் கூட்டம் தானாக வருவது அல்ல அவர் அழைத்துச் செல்லும் கூட்டம் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது எல்லாம் தன்னுடன் ஏராளமானோரை அழைத்துச் செல்கிறார். அதனால் தான் அவர் வெளிநாடுகளில் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தியர்கள் கூட்டம் கூடுகிறது. அந்த கூட்டம் மோடி தன்னுடன் அழைத்துச் செல்வது. நான் சொல்வதை நம்பவில்லை என்றால் விமான டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து பார்க்கவும்.
மியான்மர் தலைநகரின் தெருக்கள் வழக்கமாக காலியாக இருக்கும். இந்நிலையில் மோடி சென்றபோது மட்டும் அங்கு எப்படி அத்தனை இந்தியர்கள் கூடினார்கள். கூட்டத்தை அழைத்துச் செல்வதை விட்டுவிட்டு மோடி ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களை கவர முயற்சி செய்ய வேண்டும்.
ஜி-20 மாநாடு என்பது உலகின் 20 முக்கிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது என்பதை மோடி மறந்துவிட்டார் போன்று. அதனால் தான் ஜி 20 மாநாட்டை ஜி - ஆல் மாநாடு என்று தெரிவித்துள்ளார் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications