டெல்லி மாநகராட்சிகளை கைப்பற்றப் போவது யார்… விறு விறு வாக்குப்பதிவு
டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறு விறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லி: டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லிவாசிகள் விறு விறு வாக்குப்பதிவுகளை செய்து வருகின்றனர்.
டெல்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என்று 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளிலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்திருந்தன.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் தேதியை டெல்லி மாநில தேர்தல் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா அறிவித்தார். அதன்படி 3 மாநகராட்சிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று மாலை வாக்குப் பதிவுகள் நிறைவு பெற்ற பின்னர், ஏப்ரல் 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கருத்துக் கணிப்புகள் பாஜகவே மீண்டும் மாநகராட்சிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எந்தக் கட்சி கைப்பற்றப் போகிறது என்று தெரிய வரும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications