நாக்பூர் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங் கட்சியின் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு
நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் கட்சியின் ஆண்டு விழா அக்கட்சியின் தலைமையகமான நாக்பூரில் உள்ள ரேஷிம் பாகில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு புகழ்பெற்றவர்களை ஆண்டுதோறும் அழைப்பது வழக்கம்.

அந்த வகையில் ஆர்எஸ்எஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் பிரணாப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டால் அது காங்கிரஸ் கட்சியுடன் சில மனஸ்தாபத்தை கொடுக்கும். சுதந்திரம் அடைந்த நாள் முதல் அந்த கட்சியுடன் காங்கிரஸ் சற்று விலகியே நிற்கிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ ஆர்எஸ்எஸ் குறித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்ததில்லை.
இன்னும் சொல்லபோனால் மகாத்மா காந்தியை படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ்தான் என்று ராகுல் காந்தி கூறியதற்கு அந்த அமைப்பினர் மானநஷ்ட வழக்கை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications